Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் கோவிலில்…. பாம்பு வந்ததால்…. ஏற்பட்ட பரபரப்பு…!!

ஏழுமலையான் கோவில் வளாகத்தில் பாம்பு வந்ததால் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள மகா துவாரம் பக்கத்தில் பக்தர்கள் செல்லும் வரிசையில் சாரை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதைப் பார்த்து பயந்துபோன அங்கிருந்த பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாரைப்பாம்பு எங்கும் செல்லாதவாறு பிளாஸ்டிக் வாளி கொண்டு மூடியுள்ளனர். பின்னர் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளால் பாம்பு பிடித்து செல்லப்பட்டு பத்திரமாக […]

Categories

Tech |