பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் காலனியில் 52 வயதான ஆபிரகாம் என்னும் முதியவர் வசித்து வந்தார். இவர் பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள சுவரில் காணப்பட்ட ஓட்டையை அடைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த ஓட்டையில் இருந்து வந்த பாம்பு எதிர்பாராத விதமாக ஆபிரகாமை கடித்ததால் அவர் மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆபிரகாமின் குடும்பத்தினர் […]
