ராணிப்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பாக பொதுமக்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அரக்கோணத்தில் செல்வி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் தூங்கிக்கொண்டிருந்த செல்வியை பாம்பு கடித்தது. அதன் பின் எழுந்து பார்த்த அவர் வலியால் கத்திக் கூச்சலிட்ட நிலையில், உறவினர்கள் செல்வியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர் இங்கு பாம்பு கடிக்கான மருந்து இல்லை என்றும், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்றும் […]
