பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசிபாளையம் புதூர் ஜெ.நகரில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரன் தனது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு பாம்பு அவரது காலில் கடித்துவிட்டது. இதனையடுத்து சந்திரன் தனது குடும்பத்தினரிடம் இது குறித்து கூறியுள்ளார். அதன்பின் சந்திரனை அவரது குடும்பத்தினர் ஒரு ஆட்டோ மூலம் காங்கேயம் அரசு […]
