Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தென்னை மட்டையை எடுத்த சிறுமி…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் இருக்கும் பண்ணையில் அறிவழகன் என்பவரது குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவருக்கு 5 குழந்தைகள் இறந்துள்ளனர். இதில் மூத்த மகள் தனலட்சுமி(6) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாட்டுக் கொட்டகையில் தனலட்சுமி விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தென்னை மட்டையை சிறுமி எடுத்தபோது அதில் இருந்த பாம்பு தனலட்சுமியை கடித்தது. இதனால் தனலட்சுமியின் […]

Categories

Tech |