Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பகீர்….. பாம்பு கடித்து உயிர் இழந்த பெண்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள பஞ்சலிக்கபுரம் நேதாஜி வீதியில் ரகுநாதன்(30) என்பவர். வசித்து வருகிறார் இவருடைய மனைவி திவ்யா பாரதி(28). இந்த தம்பதிக்கு 3 வயதில் புகழ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திவ்ய பாரதி நேற்று முன்தினம் காலை வீட்டு வாசல் முன்பு இருந்த குழாயை திறந்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள புதரிலிருந்து கோதுமை நாகப்பாம்பு ஒன்று அங்கு திடீரென ஊர்ந்து வந்தது. அதன் பிறகு அந்த பாம்பு திவ்யபாரதி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பாம்பு கடித்து இறந்த 13 வயது சிறுமி”…. பலாத்காரம் செய்த கொடூரம்….. வெளிவந்த அதிர்ச்சி உண்மை….!!!!

பாம்பு கடித்து இறந்த 13 வயது சிறுமியை மூன்று மாதங்களுக்கு முன் 78 வயதுடைய முதியவர் பலாத்காரம் செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருவள்ளூரில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 78 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். சிறுமி பாம்புக்கடியால் இறந்த பிறகுதான், பாலியல் வன்கொடுமை பற்றிய தகவல் தெரிய வந்தது, குற்றவாளி கைது செய்யப்பட்டார். அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த சிறுமியின் தந்தையும், தாயும் முன்பே இறந்துவிட்டனர். சிறுமி செங்கல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வயலில் இருந்த தொழிலாளி…. திடீரென வந்த பாம்பு…. குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கைகாடு பகுதியில் சேகர்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று மாலை தனது தோட்டத்தில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வயலுக்கு பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாம்பு திடீரென சேகரை கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது மகனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குறுக்கே வந்த பாம்பு…. விவசாயிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூரை அடுத்துள்ள கவரங்குளம் பகுதியில் மலை ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென பாம்பு ஒன்று மலைராஜை கடித்துள்ளது. இதில் மயக்கமடைந்த மலைராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மலைராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து ….கூலித் தொழிலாளி பலியான சோகம் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அருகே ,கூலித் தொழிலாளி ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி பகுதிக்கு அடுத்துள்ள சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த  39 வயதான முத்து , தன் மனைவி  நீலாவுடன்(வயது 30) வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வயல்வெளி பகுதியில் இருந்த, பாம்பு ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டு வினை ஆயிருச்சு… பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்..!!

மைசூர் அருகே இளைஞர் ஒருவரை பாம்பு கடித்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் அருகே சாவாமிசூர் வித்யாரண்யபுரத்தை சேர்தவர் மது. இவருக்கு வயது 24. இவர் தனது நண்பர்களுடன் மின்சாரம் தொடர்பாக வேலை பார்ப்பதற்காக மகாதேஷ்வர மலைக்கு சென்று உள்ளார்கள். வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாம்பு ஒன்று வந்தது. மது அந்த பாம்பை பார்த்து மலைப்பாம்பு என்று நினைத்து பிடித்துள்ளார். அப்போது பாம்பு மதுவின் வலது கையை கடித்தது. இதனால் பதறிப்போன நண்பர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயலுக்குச் சென்ற பெண்… வழியில் நேர்ந்த துயரம்… மயிலாடுதுறையில் சோக சம்பவம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வயலுக்குச் சென்ற பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் ஒன்றிய பகுதியில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வயலுக்கு சென்றுள்ளார். அங்கு செல்வியை எதிர்பாராதவிதமாக பாம்பு கடித்துள்ளது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் அவர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை… சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பரியாமருதுபட்டி கிராமத்தில் மணிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் (5) என்ற மகன் இருந்தான். இந்த சிறுவன் கடந்த 5-ம் தேதி தனது தாய் கவிதாவுடன் வயலுக்கு சென்றுள்ளான். அதன்பின் இரவு 7 மணி அளவில் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது அங்கு கிடந்த பாம்பு ஒன்று பிரவீன் குமாரை கடித்துள்ளது. அதன்பின் சிறுவன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… இயற்கை உபாதை கழிக்க சென்றவருக்கு நடந்த விபரீதம்… கண்ணீர் வடித்த மனைவி..!!

பாம்பு கடித்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகில் உள்ள சமத்துவபுரத்தில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். குமார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஒரு பகுதிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக குமாரை கடித்துள்ளது. குமார் தனக்கு பாம்பு கடித்ததை வீட்டில் வந்து தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்களின் […]

Categories

Tech |