Categories
மாநில செய்திகள்

JUSTIN : பள்ளி கழிவறையில் சிறுவனை கடித்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்….!!!!

மணப்பாறை அருகே பள்ளி கழிவறையில்  சிறுவனை பாம்பு கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 11 வயது சிறுவன் பாலாஜி கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று கதவை திறந்தபோது கையில் பாம்பு கடித்தது. இதைத்தொடர்ந்து மாணவன் கத்தி கூச்சல் போடவே ஆசிரியர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பள்ளிக்கு அருகில் புதர் அதிகம் கிடைப்பதாலும், […]

Categories
தேசிய செய்திகள்

பண்றதையும் பண்ணிட்டு என்னம்மா நடிச்சிருக்காரு… “பாம்பை ஏவி விட்டு மனைவி கொலை”… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

கேரள மாநிலத்தில் தனது மனைவியை பாம்பை வைத்து கடிக்க செய்து கொலை செய்த கணவனை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளது. கேரள மாநிலம் அடூரை சேர்ந்த சூரஜ் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி உத்ரா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிலையில் ஒரு குழந்தை உள்ளது. திருமணத்தின்போது உத்ராவின் பெற்றோர் அவருக்கு 784 கிராம் தங்க நகைகள் மற்றும் கார் என ஏகப்பட்ட வரதட்சணைகளை வழங்கியுள்ளனர். இந்நிலையில் சூரஜ் இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டு விபரீதம் ஆயிடுச்சு… பாம்புக்கு ராக்கி கட்ட முயன்ற… பாம்பாட்டிக்கு நேர்ந்த கதி…!!!

கடந்த 10 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்த மன்மோகன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த மன்மோகன் என்பவர் பாம்பாட்டியாக வேலை பார்த்து வருகிறார். ரக்ஷ பந்தன் தினத்தன்று பாம்புகளுக்கு ராக்கி கயிறை கட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது ஒரு பாம்பு அவரது காலை கடித்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் சிகிச்சை பலனின்றி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டுக்கு இத எடுக்க போயிருக்காங்க…. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் பாம்பு கடித்ததால் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சந்தனமாரி. இந்நிலையில் இவர்கள் விவசாய தொழிலை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் மாடுகளையும் வளர்த்து வருகின்றனர். இதனால் சந்தனமாரி வைக்கோல் படப்பிற்கு சென்று மாட்டிற்கு வைக்கோல் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு சந்தனமாரியை பாம்பு கடித்தது. இதனால் பதறிய சந்தனமாரி வலியால் துடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக […]

Categories
லைப் ஸ்டைல்

பாம்பு கடித்தால் உடனே இதை செய்யாதீங்க?… மிகவும் ஆபத்து…!!!

ஒருவரை பாம்பு கடித்து விட்டால் உடனே இதையெல்லாம் செய்தால் மிகவும் ஆபத்து. உலகில் பல்வேறு உயிரினங்கள் உள்ளன. அதில் சில உயிரினங்கள் மனிதர்களை அச்சுறுத்தும் கூடியவை. அதிலும் குறிப்பாக பாம்பு என்றாலே எல்லோரும் பயப்படுவார்கள். பாம்புகளில் ஏராளமான வகைகள் உள்ளது. அதில் மனிதனை கொள்ளக்கூடிய அளவுக்கு விஷ தன்மை அதிகம் உள்ளது. இவை கடித்து விட்டால் அடுத்து என்ன செய்வது என்று பலர் பதட்டம் அடைவார்கள். அவ்வாறு பாம்பு கடித்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென வந்த அழைப்பு… தனி ஆளாக சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகில் சாஸ்தவட்டோம் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன்.இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் ஹசீனா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கடந்த 11 ஆண்டுகளாக ஜாகிர் உசேன் பாம்பு பிடிப்பதை தொழிலாக செய்துவந்துள்ளார். இதுவரையிலும் 348 பாம்புகளை பிடித்துள்ள ஜாகிர் உசேன், 12 முறை பாம்புகளால் கடிபட்டு உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் நாவைகுளம் என்ற பகுதியில் பாம்பு பிடிக்க வருமாறு ஜாகிர் உசேனுக்கு அழைப்பு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தனியாக அந்த பகுதிக்கு […]

Categories

Tech |