Categories
தேசிய செய்திகள்

“போலீஸ் ஸ்டேஷனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பாம்புகள்”….. அலறும் குரங்குகள்….!!!!

குரங்கு தொல்லையை தடுக்கும் வகையில் போலீஸ் நிலையத்தில் சீன ரப்பர் பாம்புகள் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள சம்பவம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள கம்பம்மெட்டு காவல் நிலைய பகுதிகளில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குரங்கு தொல்லையை தடுக்க ரப்பர் பாம்புகளை பயன்படுத்தும் சீனர்கள் சோதனை வெற்றி பெற்றதால் கம்பம்மெட்டு போலீசாரும் அதே வழியை பின்பற்றி ரப்பர் பாம்புகளை மரக்கிளைகளில் வைத்து நிம்மதி அடைந்துள்ளனர். அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றில் பின்னிக்கொண்டு நடனமாடிய பாம்புகள்…. ஆர்வத்துடன் பார்த்த மக்கள்…. வெளியான புகைப்படம்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே ரெட்டிய பட்டியில் கன்னிமார் கோயில் இருக்கிறது. இந்த கோயிலின் அருகில் தனியார் தோட்டத்தில் சுமார் 40அடி ஆழம் உள்ள கிணறு இருக்கிறது. இப்போது கிணற்றில் 6 அடி தண்ணீர் உள்ளது. நேற்று அந்த கிணற்றின் பக்கவாட்டு பகுதியில் 2 பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடி கொண்டிருந்தது. அவற்றில் ஒன்று கரு நாகம், மற்றொன்று சாரைப் பாம்பு ஆகும். அவ்வாறு பாம்புகள் பின்னிப்பிணைந்த காட்சியை சில பேர் வேடிக்கை பார்த்தனர். இத்தகவல் அப்பகுதியில் காட்டுத் […]

Categories
மாநில செய்திகள்

கோடை நிகழ்ச்சி: பாம்புகளை பார்த்து பயமா இருக்கா?…. இதோ சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை பாம்புபூங்கா சார்பாக கோடை நிகழ்ச்சியானது வரும் ஜூன் 1 ஆம் தேதி துவங்கி ஒரு மாதம் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக அந்தபூங்கா சார்பாக கூறியிருப்பதாவது, “பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் காணப்படும் பாம்புகளை பற்றி நடைமுறையான அறிவை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வழங்குவதற்காகவே கோடைகாலம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பாம்புகள் சண்டையிடும் சம்பவங்கள் மற்றும்பாம்புகள் கடிபடுவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனினும் ஏராளமான பாம்புகள் விஷத்தன்மை உடையவை அல்ல. பல்வேறு நேரங்களில் விஷமற்ற […]

Categories
பல்சுவை

ஒரு மரக்கிளைக்காக இப்படியா…. “சலிக்காமல் சண்டையிட்டுக் கொள்ளும் பாம்புகள்”…. வைரலாகும் வீடியோ….!!!

பாம்புகள் கூட்டம் கூட்டமாக சிறிய மரக்கிளையில் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ராஜநாகம் மற்றும் இந்திய நாகப்பாம்புகள் உலகில் மிகவும் விஷமான பாம்புகள் என அழைக்கப்படுகின்றது. இவை ஒரு மனிதனை கடித்தால் கடித்த 20 நிமிடத்தில் அவர்கள் உயிர் இழந்து விடுவார்கள். இப்படி ஒரு நாகம் பல உயிர்களை பறிக்கும் நிலையில் இவை கூட்டமாக சேர்ந்தால் எப்படி இருக்கும். பாம்பு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டால் யாருக்கு வெற்றி தோல்வி என்பதைவிட சண்டையின் […]

Categories
உலக செய்திகள்

45 விஷ பாம்புகள்… 6 உடும்புகளை பாசத்தோடு வளர்க்கும் இளைஞர்… அவரின் ஆசை என்ன தெரியுமா?

கொடிய விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் ஊர்வன இனங்களை இளைஞர் ஒருவர்  வீட்டில் வளர்த்து வந்த இளைஞர். மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நிகரகுவா  என்னும் நாட்டில் jose alberto deladillo (வயது 27) இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். பாம்புகள் , உடும்புகள் , மற்றும்  ஊர்வன, போன்றவை மீது அதிக பாசம் கொண்ட இவர் தனது வீட்டில் கொடிய விஷம் கொண்ட 45 பாம்புகள், 12 ஆமைகள் மற்றும் ஆறு உடும்புகள் போன்றவற்றை   வளர்த்து வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

“ஒழுகும் கூரையை சரி செய்யவில்லை!”.. தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் வீட்டு கூரையில் 4 பாம்புகளுடன் எலிகள், தேனீக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் கூட்டத்தோடு வாழ்ந்து வந்திருக்கிறது.    அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கும் Lafayette என்ற இடத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு Harry Pugliese, Susan என்ற தம்பதியினர் தங்கள் மகளுடன் குடிபெயர்ந்துள்ளார்கள். அந்த வீட்டின் கூரையில்  ஓட்டை இருந்துள்ளது. எனவே கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து வீட்டு உரிமையாளரிடம் Harry வீட்டின் கூரை ஒழுகுவதாக கூறி வந்துள்ளார். எனினும் வீட்டு உரிமையாளர் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் கனமழை “வீட்டிற்குள் பாம்பு” அரசு புது வித அறிவிப்பு…!!

மழையின் காரணமாக வீடுகளுக்குள் பாம்புகள் வந்தால் அவற்றை அடித்து கொல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் நீர் திறந்து விடப்பட்டதால் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் வெள்ளம் […]

Categories

Tech |