கடந்த 10 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்த மன்மோகன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த மன்மோகன் என்பவர் பாம்பாட்டியாக வேலை பார்த்து வருகிறார். ரக்ஷ பந்தன் தினத்தன்று பாம்புகளுக்கு ராக்கி கயிறை கட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது ஒரு பாம்பு அவரது காலை கடித்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் சிகிச்சை பலனின்றி […]
