தமிழகத்தில் பாமாயில் சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் எண்ணெய் பனை சாகுபடியை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 5.65 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து பேசிய வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும், தமிழக விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும், எண்ணெய் பனை சாகுபடியை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வடிகால் வசதியுடன் வளமான […]
