Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக – பாமக கூட்டணி… பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் பட்டியல் வெளியீடு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் பாமக கேட்டுள்ள 23 தொகுதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாற்றம்… முன்னேற்றம்….. அன்புமணி என்ன ஆனது ? பதில் கொடுத்த ராமதாஸ் …!!

பாமக – அதிமுக தொகுதி பங்கீடு உறுதியானதை தொடர்ந்து மாற்றம், முன்னற்றம், அன்புமணி கைவிடப்பட்டதா ? என்ற கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் பதிலளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. கடந்த காலங்களில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக களம் கண்டு… மற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. தற்போது அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைந்துள்ளதால், இனி வரும் தமிழக சட்டமன்ற தேர்தல்களில்  மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிகள் பெற காரணம் என்ன? – பாமக அன்புமணி ராமதாஸ் விளக்கம்.!

அதிமுக பாமக கூட்டணி உறுதியான பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,  நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பாட்டாளி மக்கள் தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து போட்டியிடும். நிச்சயமாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இந்த தேர்தலைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேமுகவுக்கு யாரிடமும் கெஞ்சும் பழக்கமில்லை – சிங்கமாய் சீறிய பிரேமலதா …!!

சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்று போட்டியிட தான் உறுதியுடன் இருப்பதாக தேமுதிக பொருளாளர் ஹேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் தேமுதிக  செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், நேரத்தை வீணடிக்காமல் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று தான் கூறியதை மாற்றிக் கொஞ்சுவதாக  அவசரப்படுவதாக திருப்பதி விட்டதாக  குற்றம் சாட்டியுள்ளார். தேமுதிக கெஞ்சுவது பழக்கமில்லை என்று கூறிய பிரேமலதா, தாம் அக்கறையோடு கூறியதை அவசரம் என்று மாற்றி விட்டதாக   விமர்சித்துள்ளார். தேமுதிக எந்த டென்ஷனும் […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள்”… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்த கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ளது என்பது குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றது. இதில் அதிமுகவுடன் பாமகவும் இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு 27 தொகுதிகள் போட்டியிட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: உறுதியானது மெகா கூட்டணி… வெளியான பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாமக இடையே தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடுத்தார்கள்… அதனால் வென்றார்கள்… பாமக களப்பணி ஆற்றும்… ராமதாஸ் டுவீட்…!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்ததற்கு அதிமுகவெற்றி பெற பாமக களப்பணி ஆற்றும் என ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீட்டுக்கும், நோட்டுக்கும் கூட்டணி – பாமகவை வெச்சு செஞ்ச வேல்முருகன் …!!

சீட்டுக்கும் நோட்டுக்கும் தான் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளதாகவும், இட ஒதுக்கீடு கொள்கை என்பது வன்னியர்களை ஏமாற்றம் செயல் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்னிய சமுதாயத்திற்காக போராடி வருவதாகக் கூறிக் கொண்ட ராமதாஸ் –  அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தற்போது போராட்டத்தை கைவிட்டு மௌனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார் ? தன்னிடம் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்கள் வன்னியர் அறக்கட்டளைக்கு மாற வாய்ப்பு உள்ளது என்பதை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சாதித்த மருத்துவர் ஐயா…! சரண்டர் ஆன அதிமுக… இடஒதுக்கீட்டில் வெற்றி …!!

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தையானது பாமக மற்றும் அதிமுக குழுவோடு நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வரை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று முதல்வரை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பானது இன்று மாலை 4 மணியளவில் முதல்வர் இல்லத்தில் நடைபெறுகின்றது. இதில் பாமக நிறுவனர் முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளார். குறிப்பாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் அதிமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் – ராமதாஸ் சந்திப்பு…. ஓகே ஆன பேச்சுவாரத்தை… பரபரப்பாகும் அரசியல் களம் ….!!

இன்று மாலை தமிழக முதல்வரை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பசுமைவழிச் சாலை இருக்கக்கூடிய முதலமைச்சரின் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  தொடர்ந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சத்திரிய போராட்டத்திற்கு நானே தலைமை ஏற்பேன்… ராமதாஸ் அதிரடி…!!!

தமிழகத்தில் வன்னியர் தனி இட ஒதுக்கீடு கேட்டு சத்திரிய போராட்டத்திற்கு நானே தலைமையேற்று நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாமக சார்பாக தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு நடந்த ஆறு போராட்டங்களும் அபாரமானவை. தமிழகத்தில் வன்னிய தனி இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி. மிக பின்தங்கிய சமுதாயமாக இருக்கும் வன்னியர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை… ராமதாஸ் அதிரடி பதில்…!!!

தமிழகத்தில் திமுக-பாமக கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ராமதாஸ் உடன் அமைச்சர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை ….!!

தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். தமிழக அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் தைலாபுரத்தில் இருக்கக்கூடிய பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் இல்லத் திற்கு சற்று முன் வந்திருக்கிறார்கள். உள்ளே சென்று பாமக தலைவர் ராமதாஸை சந்தித்து பேசிவருகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

20 சதவீத இடப்பங்கீடு கோரிக்கை ஏன்?… சென்னையில் வெடிக்கும் போராட்டம்…!!!

சென்னையில் வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி பாமக சார்பாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வன்னியர் சமூகத்தினர் 80களில் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 89ஆம் ஆண்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு வன்னியர் உள்ளிட்ட ஜாதியினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் மிக பிற்பட்டோர் மக்கள் தொகையில் 75% இருக்கும் வன்னியருக்கு 7 முதல் 8 சதவீதம் அளவு வரையில் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறது என்று பாமக நிறுவனர் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பது தொடர்பான வழக்கு : பாமக மற்றும் சில அமைப்புகள் கேவியட் மனுக்கள் தாக்கல்!

டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பாமக மற்றும் சில அமைப்புகள் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6ம் தேதி […]

Categories

Tech |