Categories
மாநில செய்திகள்

”தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை உடனே விடுமுறை விடுங்க”….. ராமதாஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஒன்பதாம் வகுப்பு வரை உடனடியாக விடுமுறை விட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளி காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல்களால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கின்றது. தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைகள் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

பாமக நிறுவனருக்கு 84-வது பிறந்தநாள்…. சொந்த கிராமத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!

பாமக நிறுவனர் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-க்கு இன்று 84-வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை ராமதாஸ் கீழ்விசிரி கிராமத்தில் கொண்டாடினார். அங்கு 84 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று அவருடைய தாய் தந்தையரின் போட்டோவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து அங்கு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிராம மக்களிடம் பேசினார்‌. அப்போது என்ன தவம் செய்தேனோ இந்த […]

Categories
மாநில செய்திகள்

“பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு தொற்று உறுதி”….. வெளியான முக்கிய தகவல்….!!!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு இன்று மாலை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு இன்று மாலை தொற்று உறுதியாகியுள்ளது. இவர் தனது தைலாபுரம் தோட்ட இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இது தொடர்பாக தனது twitter பகுதியில் அவர் தெரிவித்ததாவது: “நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டு இருந்த எனக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தைலாபுரம் தோட்ட இல்லத்தின் என்னை நான் […]

Categories
மாநில செய்திகள்

“இனி கட்சியில் அதிரடி மாற்றம்”….. பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை….!!!!

இனி பொறுப்பாளர்கள் சரியாக செயல்படவில்லை என்றாலோ, தவறு செய்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்து அவரை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: ” செயலாற்றல் மிக்க இளம் தலைவரை பா.ம.க.வுக்கு தந்துள்ளேன். டெல்லியில் ஒரு இளம் தலைவர் கட்சி தொடங்கி ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தார். நாம் 1996 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினோம். […]

Categories
மாநில செய்திகள்

படம் பார்த்த ராமதாஸூக்கு தலைவலி….. அப்படி என்ன படம் பா பாத்தாரு….!!!!

படம் பார்த்து தனக்கு தலைவலி வந்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: ” எனது வாழ்நாளில் இதுவரை பார்த்திராத திரைப்படம் ஒன்றை இன்று பார்த்தேன். அதில் புகைப்பிடிக்கும் காட்சிகளே இல்லை… மது அருந்தும் காட்சிகளே இல்லை… கல்வியை கடைச்சரக்காக்கும் காட்சிகளும் இல்லை.. பெண்மையை இழிவுபடுத்தும் காட்சிகளும் இல்லை. கொலை, தற்கொலை காட்சிகளும் இல்லை. அழகு தமிழ் பேசும் படம். அவ்வளவு நல்ல படம். ஆனால், பார்த்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல’…. பாமக நிறுவனர் ராமதாஸ்….!!!

நெற்பயிர் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர் மழை நீரில் மூழ்கி வீணானது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அதற்கு உரிய இழப்பீடு வழங்குவோம் என்று அறிவித்து இருந்தது. அதன்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும், சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ரூபாய் 25 ஆயிரமும் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் கட்டணம் நியாயமில்ல…. ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை….!!

இந்திய ரயில்வே வாரியம் முன்பதிவு செய்தவர்கள் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திரும்ப தரப்படாது என்று அறிவித்துள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா காலத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்து சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டு முழுமையான கட்டணம் வசூலிக்கப்பட்டது. சிறப்பு ரயில்களில் சலுகை வழங்க முடியாது […]

Categories
அரசியல்

இது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம்… நான் சொல்றதைக் கேளுங்க… உடனே இத செய்யுங்க… ராமதாஸ் வலியுறுத்தல்…!!!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தொடர்பாக 7 வினாக்களுக்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் போதுமானதாக இல்லை என்று கூறி, இந்த சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. […]

Categories
மாநில செய்திகள்

புகைப்பழக்கம்: ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் மரணம்… பாமக நிறுவனர் ராமதாஸ்…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் புகையிலை பழக்கத்தின் காரணமாக ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இந்நிலையில் புகையிலை ஒழிப்பு நாளில், உலக சுகாதார அமைப்பு முன்வைத்த” புகைப்பழக்கத்தை கைவிட உறுதி எடுங்கள்” என்ற முழக்கத்தை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்…!!

சென்னையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆன்லைனில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பு நடைபெறும்போதே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அப்பள்ளி அவரை பணி நீக்கம் செய்தது. மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதை கண்டித்த பாமக ராமதாஸ் ” […]

Categories
மாநில செய்திகள்

நான் சொன்னதை கோர்ட் சொல்லிவிட்டது… பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை..!!

தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகளை மறைக்காமல் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியதை அடுத்து தான் வலியுறுத்தி வந்ததை உயர்நீதிமன்றம் கூறிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாக்க […]

Categories
மாநில செய்திகள்

எனது கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கு… மிக்க நன்றி – ராமதாஸ்…!!

எனது கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றியதற்கு தமிழக அரசுக்கு மிக்க நன்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வருடம்தோறும் மே மாதம் 12 ஆம் தேதி செவிலியர் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகிலுள்ள அனைத்து செவிலியர்களுக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். முதல்வர் ஊக்கத்தொகை அறிவித்ததை அடுத்து பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

12ம் வகுப்பு தேர்வுவை ரத்து செய்க… பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்..!!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துவருகின்றது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பன்னிரண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

“சுற்றுச்சூழலை பாதிக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை கைவிட வேண்டும்”… ராமதாஸ் வலியுறுத்தல்..!!

சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்த தேர்தலில் பல கட்சிகள் தனித்து போட்டியிட்டது, சில கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியான பாமக தேர்தலை சந்தித்தது. தற்போது அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |