Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனியும் ஒரு உயிர் கூட போகக்கூடாது….. ஆளுநரே உடனே ஒப்புதல் கொடுங்க…. பாமக தலைவர் வேண்டுகோள்….!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஆன்லைன் ரம்பியை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மியால் பலர் தங்களுடைய வாழ்க்கை மற்றும் உயிரை இழந்துள்ளனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மியால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி […]

Categories

Tech |