20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னையில் பாமகவினர் நடத்திய போராட்டத்தில் அக்காட்சியின் சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் கரண்டு பாக்ஸை கொண்டுவந்து போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வன்னிய சமூகத்திற்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதியில் இருந்து சென்னைக்கு பாமகவினர் நுழைய முயன்றனர். பெருங்களத்தூர் அருகே அவர்களுடைய வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் பங்கேற்க […]
