Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி பேரணி…. 1000 பேர் கைது…. காவல்துறை அதிரடி….!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி காவல்துறையினர் அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாக 1000 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கட்சி சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட போது காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதை மீறி அவர்கள் இந்த பேரணி நடத்த இருப்பதாக தகவல் வெளியாகின. இதனையடுத்து தென்காசி மற்றும் […]

Categories

Tech |