நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது முறைக்கேட்டுனே நடைபெற்றது என அதிமுக பிரமுகர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவானது. இவ்வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் இவ்வாக்குப்பதிவின் போது ஒரு சில இடங்களில் ஆளுங்கட்சியான திமுக முறைகேட்டில் ஈடுபட்டது என எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுக சட்டப்பிரிவு இணைச்செயலாளர் பாபு முருகவேல் தேர்தல் ஆணையர் பழனிகுமாரை சந்தித்து […]
