Categories
தேசிய செய்திகள்

“பெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு”…. மகளிர் ஆணையம் நோட்டீஸ்…. மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்….!!!!!

பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசியதற்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டிருக்கிறார். தானேயில் சென்ற சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் சார்பாக பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இவற்றில் யோகா குரு பாபா ராம்தேவ், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி., துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசியபோது “பெண்கள் சேலையில் அழகாக இருப்பார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் ஆடை குறித்த சர்ச்சை பேச்சு…. பாபா ராம்தேவ் மன்னிப்பு கேக்கணும்…!!!!

பெண்கள் ஆடை குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனங்கள் வலுத்து வருகிறது. மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், பெண்கள்  புடவை, சல்வார்,  ஆடையில்லாமல் இருந்தாலும் அழகாக இருப்பார்கள் என்று கூறியிருந்தார். இதனை கண்டித்த மாநில மகளிர் ஆணைய தலைவர் சுவாதி, வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதல்வரின் மனைவி அம்ருதா […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்கள் ஆடை அணியாவிட்டாலும் அழகுதான்”… ராம்தேவ் பாபா சர்ச்சை பேச்சு…. மகளிர் ஆணையம் நோட்டீஸ்….!!!!

நேற்று தானேயில் நடைபெற்ற ஒரு விழாவில் ராம்தேவ் பாபா பங்கேற்றார். மேலும் இவ்விழாவில் மராட்டிய மாநில முதல் மந்திரியின் மகனும் எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் போன்றோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ராம்தேவ் பாபா பேசியதாவது, பெண்கள் சேலையில் அழகாக இருக்கின்றனர். சல்வார் உடையிலும் அழகாக இருக்கின்றனர். எனினும் என் பார்வையில் அவர்கள் ஒன்றும் அணியாவிட்டாலும் அழகாக தெரிகிறார்கள் என கூறினார். அவரது இந்த […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அலோபதி மருத்துவத்தை பாபா ராம்தேவ் விமர்சிக்க கூடாது – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

அலோபதி மருத்துவ முறையை பாபா தேவ இராமதேவ் விமர்சித்து பேசக்கூடாது என உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. தனது யோகா மருத்துவமுறையை விளம்பரப்படுத்த,  பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவ முறையை விமர்சிப்பது ஏன் ? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்,  மத்திய அரசு மற்றும் பதஞ்சலி நிறுவனம் பதில் அளிக்க உயர்நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் மனு மீதான வழக்கு விசாரணையின் உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைப்பு …. அதிரடி தகவல்…..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் ஆட்டம் தேச நலனுக்கு எதிரானது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார். நாக்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த வேளையில் இரு அணிகளும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது என்பது தேச நலனுக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கருப்பு பணத்தை மீட்பது மூலம் எரிபொருள் விலை குறையும் என்று முன்பு ஒருமுறை பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்குப் பதிய வேண்டும்… பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்…!!

யோகா குரு பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக குற்றம் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் ஆங்கில மருத்துவம் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்திருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தை ” முட்டாள் மருத்துவம்” என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமில்லாமல் ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு தான் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ராம்தேவ் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 1000 கோடி இழப்பீடு கேட்டு… பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்…!!

ரூ. 1000 இழப்பீடு கேட்டு பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் ஆங்கில மருத்துவம் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்திருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தை ” முட்டாள் மருத்துவம்” என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமில்லாமல் ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு தான் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ராம்தேவ் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதை […]

Categories
மாநில செய்திகள்

பதஞ்சலி கொரோனா மருந்து..! ”அப்பட்டமான பொய்” நீதிபதிகள் காட்டம் …!!

சாமியார் பாபா ராம்தேவின் கோரோனில் ( coronil) மருந்தை மக்களுக்கு செலுத்த அனுமதி கொடுத்தது யார் ? என்று இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா பரவல்  உச்சத்தில் இருந்தபோது சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கோரோனில் என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது. எதிர்ப்புகள் வலுத்ததையடுத்து ஆயுஸ் அமைச்சகம் சாமியார் ராம்தேவ்வின் கோரோனில் மருந்திற்கு ஒப்புதல் கொடுப்பதை நிறுத்தியது. இந்த நிலையில் சாமியார் ராம்தேவ் மீண்டும் கொரோனாவை 100% குணப்படுத்தும் என கூறி கோரோனில் மருந்தை அறிமுகம் […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பாக இருப்பதால்….. நோபல் பரிசு மிஸ் ஆகிடுச்சு….. பாபா ராம்தேவ் வருத்தம்….!!

கருப்பாக இருப்பதால் தான் தனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். யோகா கலையின் வல்லுநரும், பிரபல பதஞ்சலி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவருமான யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் சமீபத்தில் தனக்கு நோபல் பரிசு கிடைக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து சிறப்பு பேட்டியை பிரபல நிகழ்ச்சி ஒன்றில் அளித்திருந்தார். அதில் தான் கருப்பாக இருப்பதாகவும், அழகாக இருந்திருந்தால் யோகா துறையில் தன்னுடைய உன்னதமான பங்களிப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து…. 6-7 நாட்கள் போதும்…. பாபா ராம்தேவ் விளக்கம்….!!

கொரோனா மருந்து குறித்து பாபா ராம் தேவ் அவர்கள் விளக்கமளித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பை தடுக்க மற்றொரு வழியாக பரிசோதனையை தீவிரப்படுத்துவதுடன், அதற்கான தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதிலும் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் இதற்கான ஆராய்ச்சிகள் ஒரு பெரும் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், பிரபல பதஞ்சலி நிறுவனம் கொரோனில் என்ற கொரோனா மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்து அதற்கான விளம்பரத்திலும் ஈடுபட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கும் பதஞ்சலி: யோகா குரு பாபா ராம்தேவ் அறிவிப்பு!

மூலிகை தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ .25 கோடியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோன தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வழங்குவதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் […]

Categories

Tech |