சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் சுஷில்ஹரி சர்வதேச பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பள்ளியில் படிக்கும் மாணவனின் தாயார் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. கடந்த 2010-ம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சிபிசிஐடி வழக்கு விசாரணையை நடத்தி வந்தது. அதன் பிறகு சிவசங்கர் பாபா தன் மீது இருக்கும் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த […]
