விவசாயத்தை முழுமையாக நம்பி உள்ள பாபநாசம் தண்ணீர் பஞ்சம் இன்றி முப்போகம் விளையும் தொகுதி ஆகும். காவிரி, கொள்ளிடம், குடஉருட்டி உள்ளிட்ட ஆறுகள் நிறைந்த வளமான இப்பகுதியில் செங்கற்களால் கட்டப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய நெற்களஞ்சியம் உள்ளது. உலோக சிலைகள் தயாரிப்பு, மரத்தாலான தேர்கள் தயாரிப்பு, பாய் தயாரிப்பு மற்றும் நெசவுத் தொழிலும் நடைபெறுகிறது. பாபநாசம் தொகுதியில் திமுக ஒரு முறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிகமாக காங்கிரஸ் 8 முறையும், தமிழ் மாநில […]
