Categories
தேசிய செய்திகள்

ALERT…. ஜூன் 30 வரை தான் காலக்கெடு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஜூன் மாதம் இறுதிக்குள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்க கூடுதலாக 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வரி செலுத்துவோர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 3 மாதங்களுக்கு 500 ரூபாய் செலுத்த […]

Categories

Tech |