Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளையே(ஜூன் 30) கடைசி நாள்…. தவறினால் ரூ.10,000 வரை அபராதம்…. உடனே முடிச்சிடுங்க…..!!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு என்பதை வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனைப் போலவே பான் கார்டு என்பது வருமான வரி, பண பரிவர்த்தனை மற்றும் வங்கி போன்ற விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது வரி ஏய்ப்பை தடுக்கவும் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் போலவே இதுவும் […]

Categories

Tech |