Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1ம் தேதிக்குள்….. “இதை செய்யவில்லை என்றால் ரூ.1000 அபராதம்”….. உடனே செஞ்சுருங்க….!!!!

பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் ரூபாய் 1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. PAN எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் CBDT அறிவித்திருந்தது. ஆனால் அதன் பிறகும் பலர் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்காமல் இருந்ததால், காலக்கெடு மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது, மார்ச் 31 […]

Categories
பல்சுவை

எல்.ஐ.சி பாலிசியுடன் பான் எண் இணைப்பது எப்படி?…. வாங்க பார்க்கலாம்….!!!!!

எல்.ஐ.சி பாலிசியுடன் பான் அட்டையை இணைப்பதற்கு முன்னதாக, உங்களிடம் உள்ள அனைத்து பாலிசிகளின் பட்டியலை தயாராக வைத்துக் கொள்ளவும். அதோடு, உங்கள் பான் அட்டையையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். எல்.ஐ.சி இணையதளத்தில் உள்ள “ஆன்லைன் சேவைகள்” பிரிவில், நீங்கள் “ஆன்லைன் பான் பதிவு” விருப்பத்தை கிளிக் செய்யவும். இணைக்கும்போது, பாலிசியில் நீங்கள் பதிந்திருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP எண்ணை எல்.ஐ.சி அனுப்பும் என்பதால் அந்த மொபைல் எண் செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். 1.எல்.ஐ.சியின் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை…. அதிரடி அறிவிப்பு…!!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு  செயலிழப்பு ஏற்படும்  என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதுமட்டுமன்றி பான் கார்டு ஆதாருடன் இணைக்காதவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இறுதி கெடு கடந்த ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இதை உடனே செய்யுங்க…” இல்லனா ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது”…. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

வங்கி கணக்குடன் பான் கார்டு இணைக்காவிட்டால் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பான் கார்டு என்பது ஒரு அடையாள அட்டையாக பார்க்கப்படுகிறது. பரிவர்த்தனைகளுக்கு இது முக்கியமாக பயன்படுகின்றது. வங்கிகளில் பணம் போட, கணக்கு தொடங்க, அசையா சொத்துக்களை வாங்க, விற்க போன்றவற்றிற்கு பான் கார்டு அவசியம் என்பதால் வருமான வரி தாக்கல் செய்யும் போது பான் எண்  கட்டாயமாக பயன்படும். வருமான வரி தாக்கல் கண்காணிப்புக்கு பான் எண் பயன்படுவதால் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் பான் எண் முடக்கம்!

பான் எண்ணை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்காக பலமுறை இறுதிக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 31ம் தேதி இறுதிக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி வரை சுமார் 30.75 கோடிக்கும் அதிகமான பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது வரை 17.58 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. வருமானவரி தாக்கல் செய்வது, […]

Categories

Tech |