Categories
தேசிய செய்திகள்

ALERT:இதன் பிறகு PAN கார்டு வேலை செய்யாது…. உடனே வேலையை முடிச்சிடுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார்-பான் மொபைல் மூலமாக…. ஈசியாக இணைக்க…. இதை மட்டும் செய்தால் போதும்…!!!

கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிய  மட்டுமே இருக்கிறது. எனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காத மக்கள் உடனே விரைந்து சென்று இணைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு ஜூன்-30க்குள் இணைக்க்காவிட்டால் உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் என்கிற கே.ஒய்.சி செல்லாது. மேலும் பான் எண்ணும் செயல்பாட்டில் இருக்காது. கே.ஒய்.சி செயலிழந்து விட்டால் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய முடியாது. மேலும் […]

Categories

Tech |