பான்கார்டு நிரந்தரமான வங்கிக் கணக்கு எண் ஆகும். இது இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. இப்போது பண பரிவர்த்தனைகளில் பான்கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் இதர செயல்பாடுகளுக்கு பான்கார்டு பயன்படுகிறது. வங்கிகளில் 50,000 ரூபாய்க்கு அதிகமாக பணம் செலுத்தவோ, எடுக்கவோ பான்கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று ஆதாரும் தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது. இன்றைய காலக்கட்டத்தில் ஆதார் இன்றி தனிப்பட்ட வேலை முதல் அரசுசார்ந்த, வேலைகள் வரை எதையும் செய்ய இயலாது என்ற நிலை வந்துவிட்டது. இவ்வளவு […]
