Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளை மறுநாள் பொங்கல்…. தயாராகும் பானைகள்…. தொழிலாளியின் வேதனை…!!

பொங்கல் திருநாளிற்காக பழனி ஆயக்குடி பகுதியில் மண் பானை தயாரிக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. பொங்கல் திருநாள் வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கலிட தேவையான பொருட்களை தயாரிப்பதில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புறங்களில் எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கலிட்டு கொண்டாடினாலும் கிராமப்புறங்களில் இன்றும் மண் பானைகளில் பொங்கல் இடுவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். மேலும் பொங்கல் திருநாளுக்கு தங்களது மகள் வீட்டிற்கு சீர்வரிசையாக மண்பானையை வழங்குகின்றனர். இதனால் பொங்கல் […]

Categories

Tech |