அயராது பணியை மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து நன்றியை தெரிவித்த குன்னூர் மக்கள் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொடிய நோயான கொரோனா உலக மக்களை அச்சத்தில் மூழ்கடித்தி வீட்டிற்குள் முடக்கியது. இந்தியாவில் நுழைந்த கோரசானா தமிழகத்திலும் பரவத்தொடங்கியது. இதனால் மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவு சட்டத்தை போட்டு மக்களை வீடுகளில் பாதுகாப்பாக இருக்க செய்தது. ஆனால் நோய் பரவ தொடங்கிய நாள் தொடங்கி இந்நாள் வரை நாட்டை சுத்தமாக […]
