ரயில்வே சேவையில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்ப்போம். தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி மார்ச் 15ஆம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் மார்க்கத்தில் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. தாம்பரம் செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே மூன்றாவது ரயில் பாதை பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தாம்பரம் […]
