குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 37 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒகாடவ்கோ நகரில் பொதுமக்களை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென அந்த வண்டியில் இருந்த குண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் 37 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு […]
