திண்டுக்கல்லில் வாக்குப்பதிவு எந்திரங்களை 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 2673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக பயன்படுத்த கட்டுப்பாடு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குகளை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவற்றை இந்த வாக்குச்சாவடிகளில் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் […]
