Categories
தேசிய செய்திகள்

கடத்தல்காரர்கலிடம்இருந்து 183 சிறுவர், சிறுமிகள் மீட்பு…. ரயில்வே பாதுகாப்பு அதிரடி….!!!

இந்தியாவில் ரயில்யிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனை மனிதக்கடத்தல்காரர்களும் தங்களது தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். அதாவது தங்களிடம் சிக்குபவர்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு குறைந்து செலவில், அதிக தொலைவிற்கு பயணம் செய்து கடத்திச் செல்வதற்காக ரயில்வே பயன்படுத்திக் கொள்கின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு தொடர்புகளை பொறுப்புடன் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் கடத்தல்காரர்களிடமிருந்து 2,178 பேரை மீட்டு […]

Categories
உலக செய்திகள்

மசூதியில் ஏற்பட்ட திடீர் மோதல்…. 160 பேர் காயம்…!!!!!!

இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக காலை ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் மசூதியில் நுழைந்ததன் காரணமாக திடீரென அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. மேலும் மோதல் தொடர்பாக பரவி வரும் வீடியோவில் பாலஸ்தீனியர்கள், வீரர்கள்  மீது கற்களை வீசுவது பதிவாகி இருக்கிறது. மேலும் வீரர்களும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பாதுகாப்புப் படைகளின் மேம்பாடு : “ரூ.1523 கோடி ஒதுக்கிய மத்திய அரசு…!!”

எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ – திபெத்திய எல்லை காவல்படை, தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றை உள்ளடக்கியது தான் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய ஆயுத காவல் படை ஆகும் . இந்த படை வீரர்கள் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, மியான்மர், நேபாளம், பூட்டான் ஆகிய அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளிலும் […]

Categories
உலக செய்திகள்

“பர்கினோ பசோ நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்!”.. பாதுகாப்பு படையினர் உட்பட 19 பேர் உயிரிழப்பு..!!

பர்கினோ பசோ நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையினர் உட்பட 19 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பர்கினோ பசோ, மாலி மற்றும் நைஜீரியா நாடுகளை எல்லைகளாக கொண்டிருக்கிறது. இங்கு அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர், பாதுகாப்பு படையினர் மற்றும் மக்கள் மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, தீவிரவாத தாக்குதல்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள சமண்டென்ஹா என்ற மாகாணத்தின் ராணுவ முகாமிற்கு அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…. தீவிர தேடுதலில் பாதுகாப்பு படையினர்..!!

ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பிடிப்பதற்கு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென்று துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளில் ஒருவர் லக்ஷர் […]

Categories
தேசிய செய்திகள்

வறுமையில் தவிக்கும் பெண் எம்எல்ஏ… பாதுகாப்புக்கு சென்ற வீரர்களே உணவு வழங்கிய அவலம்…!!

வறுமையில் தவிக்கும் பெண் எம்எல்ஏ சந்தான பவுரிவிற்கு பாதுகாப்புக்கு சென்ற வீரர்களே அவருக்கு உணவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது வன்முறைகள் நடைபெற்று வருவதால் அங்கு உள்ள பாஜக எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் சால்டோரா தொகுதியில் பாஜக எம்எல்ஏ சந்தான என்பவர் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கும் மத்திய படை பாதுகாப்பு வழங்கி வருகிறது. ஆனால் இவரது […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “690 காலிப்பணியிடங்கள்”… CISF-ல் அருமையான வேலை… இன்றே போங்க..!!

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள்: 690 வயது: 18-35 தேர்வு முறை: Merit List, Written Exam, Medical Exam, Document Verification கல்வித்தகுதி: டிகிரி பணியிடம்: நாடு முழுவதும் விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 12 மேலும் விவரங்களுக்கு www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு தாக்குதல்… பயங்கரவாதி சுட்டுக் கொலை…!!!

ஜம்மு காஷ்மீரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சுட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள மெல்ஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அனைவரும் ஒன்றிணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு பயங்கரவாதிகள் மற்றும் கூத்து படையினருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி சூடு… 2 பயங்கரவாதிகள் கொலை… சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படை…!!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சிங்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் இன்று அதிகாலை அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அச்சமயத்தில் பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்… பாதுகாப்பு பணி தீவிரம்…!!!

வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ அலுவலர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வடக்கு காஷ்மீரில் இருக்கின்ற பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியை அடுத்துள்ள எடிபோராவில் பிரிவினைவாதிகள் பதுங்கி உள்ளதாக ராணுவ உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பின்னர் அப்பகுதியை முழுவதுமாக சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனை சிறிதும் எதிர்பார்க்காத பிரிவினைவாதிகள் உடனடியாக பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதன் பின்னர் இரு தரப்பினருக்கும் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில்…! ”கொள்ளையர்கள் வெறியாட்டம்” …. 47 பேர் பரிதாப பலி …!!

நைஜீரியாவில்  கொள்ளையர்களின் தொடர் தாக்குதலினால் 47 பேர் கொல்லப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டின் வடக்கே கட்சினா என்னும் பகுதியில் ஏராளமான கிராமங்கள்இருக்கின்றது.  விவசாய தொழில் செய்யும் பலர் அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தத்சென்மா, சபானா மற்றும் தன்மூசா ஆகிய மாவட்டங்களில் இருக்கும் பல கிராமங்களை இலக்காக வைத்து மோட்டார் பைக்குகளில் வந்த கொள்ளையர்கள் திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 47 பேர்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அதிபர் முகமது புகாரியின் […]

Categories

Tech |