Categories
மாநில செய்திகள்

சென்னை முழுவதும் இன்று முதல்…. மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியேற முடியாது யாரும் இல்லையே உள்ளே செல்லவும் முடியாது போன்ற உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தியது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் […]

Categories
மாநில செய்திகள்

“ஒமைக்ரான், பறவை காய்ச்சல் எதிரொலி”…. தமிழ்நாடு – கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு…..!!!!

கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் மற்றும் மைக்ரான் பரவல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு,கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளிலும் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து கொரோனா நெகட்டிவ் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. தமிழகம் முழுவதும் மீண்டும்…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடைகள், ஹோட்டல்கள், திரையரங்குகள் மற்றும் பேருந்துகள் போன்ற பொது இடங்களில் மக்கள் செல்ல 100% தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையான முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை….. மேயர் ஆய்வு….!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் மாநிலத்துக்குள் வராமல் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மும்பை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓமிக்ரோன் வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேயர் கிஷோரி பட்னாகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதுபற்றி கூறிய அவர், விமான நிலையத்தில் வந்து இறங்கும் ஒவ்வொரு பயணிகளையும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ரசாயனங்களை கையாள சிறப்பு பயிற்சி…. ரூ.22 லட்சம் ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…..!!!!

தமிழக சட்டப் கூட்டத் தொடரின் போது முதல்வர் ஸ்டாலின் ரசாயனங்களை பாதுகாப்பாக கையாள்வதற்கு பயிற்சி வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் அதற்கான அரசாணையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், ரசாயனங்களை பாதுகாப்பாக கையாள்வதற்கு அரசு ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த பயிற்சியை தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் அலுவலர்களுக்கு நவீன உற்பத்தி செயல்முறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி உலகத்தரமான பாதுகாப்பு வல்லுனர்கள் மூலம் அளிக்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் 1765 […]

Categories
தேசிய செய்திகள்

களைகட்டும் ஹரித்துவாரில் கும்பமேளா…கொரோனா பரவும் ஆபத்து …நோய்த்தடுப்பு பணியில் மத்திய அரசு …!!!

ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெற உள்ளதால் , பக்தர்கள் லச்சக்கணக்கில் வந்து கொண்டிருப்பதால் கொரோனா  தொற்று பரவும் ஆபத்து காணப்படுகிறது . உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் நடைபெறும், கும்பமேளா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த கும்பமேளா அடுத்த மாதம்  1ம் தேதி முதல் 30ம்  தேதி  வரை  நடைபெற உள்ளது. இந்த திருவிழா உலகிலேயே நீண்ட நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாக கருதப்படுகிறது. இதற்காக இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களில், உள்ள பக்தர்கள் ஹரித்துவாரில் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த […]

Categories
அரசியல்

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுங்க… மு.க.ஸ்டாலின்!

கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளையாவது ஒரு நல்வாய்ப்பாக தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைத்து 7 நாளில் பணிகளை துவங்க வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் சிசிடிவி […]

Categories

Tech |