Categories
உலக செய்திகள்

BREAKING : துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இலங்கையில் தனிநபர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் தொடர்ந்து போராட்டம் வெடித்து வருகின்றது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அவரது வீடுகள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. இதில் 130 பேர் காயமடைந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால்…. உக்ரைனின் அதிகார மையம் அழிக்கப்படும்… ரஷ்யா எச்சரிக்கை…!!!

ரஷ்ய நாட்டின் நிலப்பரப்பின் மேல் தாக்குதல் மேற்கொண்டால் உக்ரைன் நாட்டின் அதிகார மையத்தை தாக்குவோம் என்று பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில், ரஷ்யா 45 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல பகுதிகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய நாட்டின் பெல்கோரோட் என்ற பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில், இரண்டு போர் ஹெலிகாப்டர்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. Video with official threats from the Ministry […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்புத்துறையில் 1,22,555 காலி பணியிடங்கள்…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்று எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் கூறியுள்ளார். அதில் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு துறையில் 7, 476 அதிகாரிகள் பணியிடங்களும், 97177 வீரர்கள் பணியடங்களும், இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள் பணியிடங்களும், 4850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 1265 அதிகாரிகள் 11166 வீரர்கள் பணியடங்களும் காலியாக உள்ளன பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி… போட்டிக்கு போட்டி… தயாராகும் போலி மருந்துகள்… பாதுகாப்புத்துறை எச்சரிக்கை..!!

கொரோனா தடுப்பு மருந்தை போலவே போட்டிக்கு போலி மருந்துகள் தயார் செய்யப்பட்டு வருவதால் பாதுகாப்புத்துறை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மார்டினா, பைசர் உள்ளிட்ட நிறுவனங்கள், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம், பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலையின் ஆஸ்ட்ரா செனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடித்து விற்பனைக்கு தயாராகி […]

Categories
உலக செய்திகள்

நீங்க சீனாவுக்கு சப்போர்ட்டா ? எரிச்சல் அடைந்த அமெரிக்கா …!!

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது என அமெரிக்கா பாதுகாப்பு துறை ஆலோசகர் கூறியுள்ளார் சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கொரோனா தொற்று மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற உண்மையை முதலில் கூறாத காரணத்திற்காகவும்உலக சுகாதார அமைப்பிற்கு அளித்துவந்த நிதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் கூறியிருப்பதாவது “இந்த நெருக்கடியான சூழலில் […]

Categories

Tech |