இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஒரு பெண் பள்ளிக்கு செல்லும்போதும், கல்லூரிக்கு செல்லும் போதும், வேலைக்கு செல்லும் போதும் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். இதன் காரணமாக பெண்களை பாதுகாப்பதற்காக பல்வேறு விதமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு 10 சட்டங்கள் பற்றி தற்போது பார்க்கலாம். உலக அளவில் 48 சதவீத பெண் குழந்தைகள் 18 வயது ஆவதற்கு முன்பாகவே பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்த குழந்தை […]
