ஐநாவில் நடைபெற்ற தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றதால் உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஐநா சபையில் சக்திவாய்ந்த அமைப்பு என கருதப்படுவது பாதுகாப்பு கவுன்சில் இது ஐந்து நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை கொண்டும் தற்காலிக உறுப்பினர்களாக 10 நாடுகளை கொண்டும் செயல்பட்டு வருகின்றது. தற்காலிக உறுப்பு நாடுகளை தேர்வு செய்ய வருடம் தோறும் சுழற்சி முறையில் தேர்தல் நடைபெறும். 2021 ஆம் […]
