அமெரிக்க நாடு இந்தியா-ரஷ்யா இடையேயான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை சீர்குலைக்க பல முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க நாடு இந்தியா-ரஷ்யா இடையேயான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை சீர்குலைக்க பல முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இந்தியாவின் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் வகையில் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பை விற்கும் உடன்பாடு அமலுக்கு […]
