Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்”…. தேனியில் பரபரப்பு….!!!!!!!

பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சென்ற 24ஆம் தேதி கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதன்பிறகு கருவேல்நாயக்கன்பட்டியில் இருக்கும் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உபகரணங்கள் வாங்குவதற்காக வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கபடவில்லை. இதன்பின் அவர்கள் நீண்ட நேரம் வெளியே காத்திருந்தார்கள். பின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு சீருடை, ஷூ, முதலுதவி பெட்டி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின்படி பதிவு பெற்ற ஆட்டோ டிரைவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இது சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பானது அல்ல…. சுமார் 2.1 பில்லியன் பவுண்டுகளை வீணடித்த அரசாங்கம்…. முக்கிய தகவலை வெளியிட்ட கண்காணிப்புக்குழு….!!

சுகாதார பணியாளர்களுக்கென பாதுகாப்பில்லாத பிபிஇ என்னும் கிட்டை இங்கிலாந்து அரசாங்கம் சுமார் 2.1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில் மக்களுடைய வரிப் பணத்தில் இருந்து வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க சுமார் 372 பில்லியன் பவுண்ட்டுகளை செலவழித்துள்ளது. இதில் ஒரு பாதியை அதாவது சுமார் 2.1 பில்லியன் பவுண்டுகளை சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக செலவழித்துள்ளது. ஆனால் இந்த பிபிஇ கிட் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பானது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா உபகரணங்கள் ஊழல்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!!!

கொரோனா பாதுகாப்பு உபகரணங்களில் ஊழலில் ஈடுபடுவது கொலை செய்வதற்கு சமம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியிருக்கிறார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இதுகுறித்து கூறுகையில், ” உலகின் கொடூரமான காலகட்டத்தில், தொற்று நோய்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை கொலை செய்வதற்கு சமம். அதிலும் குறிப்பாக பிபிஇ தொடர்பான ஊழல் உண்மையிலேயே கொலை செய்வதற்கு தான் சமம். ஏனென்றால் சுகாதார ஊழியர்கள் அனைவரும் இந்த உபகரணங்கள் இல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

வெறும் விமானம்….!! ”சீனா சென்று ஏமாந்து விட்டோம்” ஜஸ்டின் ட்ரூடோ வேதனை …!!

சீனாவிற்கு சென்ற கனடா விமானம் எந்த பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாமல் கனடாவிற்கு திரும்பியதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவி பல நாடுகளை சிதைத்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனடாவிலிருந்து சீனாவிற்கு சென்ற இரண்டு விமானங்கள் போன மாதிரியே வெறுமையாக திரும்பியுள்ளது என செய்தியாளர்களிடம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொரோனா  பிரச்சனையால் அத்தியாவசிய பொருட்களாக மாறிப் போன முக கவசம் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

பாதுகாப்பு உடை..! சிகிச்சையை நிறுத்தும் மருத்துவர்கள் ? சிக்கலில் பிரிட்டன் …!!

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்காவிட்டால் சிகிச்சை அளிப்பதை நிறுத்தி விடுவோம் என எச்சரித்துள்ளனர் இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் ஒரேநாளில் 596 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால்  மொத்தம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16060 என பதிவாகியுள்ளது. அதோடு ஒரே நாளில் 5850 பேர் புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையின் காரணமாக தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள நோயாளிகளுக்கு அளித்துவரும் சிகிச்சை நிறுத்தப்படும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். துருக்கியில் இருந்து தரப்படுவதாக இருந்த […]

Categories

Tech |