இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியின் சிறப்பு அம்சங்களை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனரான ரந்தீப் குலேரியா கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி தெரிவித்தார். இதைப்பற்றி அவர் கூறுகையில், இந்தியாவில் செலுத்தப்படும் இந்தக் கொரோனா தடுப்பூசிகள் குறைந்தது 8 மாதம் முதல் 10 மாதங்கள் வரையிலும் மற்றும் அதற்கு அதிகமாகவும், கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க வாய்ப்பு இருப்பதாகவும் […]
