Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணிக்கு திடீரென வந்த பிரசவ வலி…. ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டிய ராணுவ வீரர்கள்…. நன்றி சொன்ன குடும்பத்தினர்….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சரியான சாலை இணைப்பு மற்றும் அடிப்படை மருத்துவ உதவி கிடைப்பதில்லை. இதனால் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) மற்றும் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎப்) போன்றோர் அங்குள்ள கிராமத்தில் பாதுகாப்புப்படை முகாமில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் பொட்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பழங்குடி பெண்ணான மாயா என்ற கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டது. இதற்கிடையில் சுகாதார மையம் தொலைவில் உள்ளதால் கிராம மக்கள் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க தூதரகத்தை நோக்கி வீசப்பட்ட ராக்கெட்டுகள்!”…. கெத்தாக சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படை….!!

ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் 2 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில் அதனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஈராக் தலைநகரான, பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரக பகுதியில் வழக்கமாக அதிக பாதுகாப்பு இருக்கும். இந்நிலையில் அங்கு 2 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில், முதல் ராக்கெட்டை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும், இரண்டாவதாக வீசப்பட்டதாக ராக்கெட்டையும், பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியதில், அங்கிருந்த வாகனங்கள் சேதமடைந்தது. மேலும் கடந்த மாதம் பிரதமர் முஸ்தபா அல் […]

Categories

Tech |