Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! நாளை முதல் மூன்று நாட்களுக்கு….. ஒரு புடி புடிக்க ரெடியா?…..!!!!

சென்னை தீவு திடலில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக மூன்று நாட்கள் உணவுத் திருவிழா நடத்தப்பட உள்ளது. உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நாளை சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா தொடங்குகிறது. ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தேதிகள் நடைபெறும் என்றும், இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உணவு வீணாவதை தடுப்பதற்கு எடுக்க […]

Categories
உலக செய்திகள்

“அதிநவீன திறன் கொண்ட லேசர் ஆயுதங்கள் தயாரிக்க முடிவு!”.. அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க பாதுகாப்புத்துறையானது, அதிநவீன திறன் கொண்ட லேசர் ஆயுதங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, சமீபத்தில் ஒலியைக்காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய அணுசக்தி திறனுடைய ஹைபர்சோனிக் வகைக்கான சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தது. இது அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்தது. எனவே, 300 கிலோ வாட் சக்தி உடைய உயர் ஆற்றல் லேசர் ஆயுதம் தயாரிக்க அமெரிக்க ராணுவத்திற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு துறையானது, ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கும், அடுத்த தலைமுறைக்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் லேசர் ஆயுதத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

நோய்த்தொற்று…. ராணுவ அதிகாரிகள் உதவி…. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரிக்கை….!!!

இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவுவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் 2 வது அலை மிக வேகமெடுத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் தான் அதிக மக்கள் மீண்டும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் நகரங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்களிடையே […]

Categories

Tech |