தேனி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் உயிரிழந்த பெண்ணின் உடலை எரித்த கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ராயப்பன்பட்டி பகுதியில் கல்யாணகுமார் அவரது மனைவி ரஞ்சிதா(29) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். கல்யாணகுமார் கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் காவல்நிலையத்தில் வந்த புகாரின் அடிப்படையில் உத்தமபாளையம் மகளிர் காவல்துறையினர் […]
