கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாமல், கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என்று அரவிந்த கெர்ஜிவால் வலியுறுத்தியுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்பி விட்டோம் என்று எண்ணுகையில் கொரோனாவின் 2-வது அலை இரண்டு மடங்காக அதிகரித்து மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. கொரோனாவின் முதல் அலையிலிருந்து சிக்கி தப்பிவந்த டெல்லி, இப்போது இரண்டாவது அலையில் சிக்கிக் கொண்டது. கொரோனாவின் பரவலை குறைக்க அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு […]
