Categories
தேசிய செய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா… அபாய பகுதியாக மாறும் நொய்டா… உதவி எண்கள் அறிவிப்பு…!!!!!

நொய்டா பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா  தொற்றால் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 14 குழந்தைகள் உட்பட 70 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத் நகர் பகுதியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருப்பது அந்த பகுதியில் சுகாதார அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி நொய்டா  மற்றும் புது தில்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் இன்று காலை […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தலை தூக்குகிறதா கொரோனா….? அச்சத்தில் உலக நாடுகள்…!!!!!!

சீனா, தென்கொரியா போன்ற நாடுகளைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. மீண்டும் கொரோனா  தலை தூக்குகிறதோ என்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வெள்ளிக்கிழமை அன்று புதிதாக 40 ஆயிரம் பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் 30 பேர் பலியாகி இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் தற்போது 4, 35, 700 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஆஸ்திரேலியாவில் சராசரியாக 49 ஆயிரம் பேருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா… 42 நாட்களில் இல்லாத அளவு உயர்வு….!!!!!

அரியானா, டெல்லி போன்ற சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா  பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் டெல்லி மற்றும் அரியானா போன்ற சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லியில் கடந்த திங்கட்கிழமை பாதிப்பு 137 ஆக இருந்த நிலையில், நேற்று 325 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 42 நாட்களில்  இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பில் அதிகமாகும். அதிலும் குறிப்பாக தெற்கு டெல்லியில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இதுவரை 1.28 கோடி குழந்தைகள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்….!! வெளியான பகீர் ரிப்போர்ட்…!!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நாள் முதல் இதுவரை ஒரு கோடியே 28 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவ அகாடமியும் அமெரிக்க குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் தெரிவித்துள்ளது. உலக அளவில் அதிக குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும் அமெரிக்காவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்….!! சாக்லெட்டில் நோய்க்கிருமிகள்…!! பிரபல நாட்டில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு.!!

ஈஸ்டர் பண்டிகை நெருங்க உள்ள சமயத்தில் மேலை நாட்டவர்கள் சப்ரைஸ் எக்ஸ் எனப்படும் சாக்லேட் வகையை அதிகம் விரும்பி உண்பது வழக்கம். இந்நிலையில் Ferrero எனப்படும் சாக்லேட்டுகள் தயாரிக்கும் நிறுவனம் தங்களுடைய சாக்லேட்களில் சால்மோனெல்லா எனும் நோய்க் கிருமி பரவி இருப்பதாகவும் எனவே அதனை யாரும் உண்ண வேண்டாம் உடனடியாக திருப்பி கொடுத்துவிடுங்கள் எனவும் தங்கள் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சாக்லேட்டுகள்  ஜெர்மெனி,பெல்ஜியம், பிரான்ஸ், பிரித்தானியா உட்பட பல நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பிரித்தானியாவில் இந்த […]

Categories
உலகசெய்திகள்

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா… வெளியான தகவல்…!!!!!!

தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,65,995 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து ஓமைக்ரேன் எனும் புதிய வகை வேரியண்ட் பரவிக் கொண்டிருக்கிறது. இது பல நாடுகளில் மூன்றாவது மற்றும் நான்காவது அலைக்கு காரணமாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தென்கொரியாவில் கொரோனா  பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில் அதன் […]

Categories
மாநில செய்திகள்

நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.30 உயர்வு…. பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை….!!!!

நூல் விலை கிலோவுக்கு மேலும் 30 உயர்ந்துள்ளதால் தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர். திருப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் இந்த நிறுவனங்களுடன் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய பொருளாக இருப்பது நூல். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர் கிடைத்தவுடன் அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து நூல் விலையை உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலையைக் கருத்தில் கொண்டு ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதில் […]

Categories
மாநில செய்திகள்

வங்கி சேவைகள் பாதிப்பு…. பொதுமக்கள் அவதி….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 2 நாட்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தினால் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! மீண்டும் முழு ஊரடங்கு…. வீடுகளில் முடங்கிய “1.7 கோடி மக்கள்”….!!

சீனாவில் கடந்த சில தினங்களாகவே அதிகரித்துவரும் ஓமிக்ரான் தொற்றால் 5280 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவில் கடந்த சில தினங்களாகவே தற்போது உலகையே ஆட்டிப் படைத்து வரும் ஓமிக்ரான் தொற்று அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மார்ச் 14 ஆம் தேதி மட்டும் சீனாவில் ஓமிக்ரான் தொற்றால் 5280 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் சீனாவின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஹென்சன் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிக கடுமையான ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களில்….. மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா தொற்று  குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நேற்று புதிதாக 40,757 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 39 பேர் ஆண்கள், 47 பெண்கள் உட்பட மொத்தம் 86 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 33 பேரும்,  கோவையில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே … 680 நாட்களுக்கு பின் வந்த குட் நியூஸ்… என்ன தெரியுமா?

தமிழகத்தில் சுமார் 650 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் ஒரு இழப்பு கூட ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் நமது மாநிலத்தில் கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி தான் கொரோன இறப்பு இல்லாத நாடாக இருந்தது. இறப்பு விகிதம் முன்பைவிட தற்போது குறைந்து வருகிறது. மிக குறைவானவர்களே அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றார்.

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசியால் மாணவிகளுக்கு பார்வை பாதிப்பு… அடுத்தடுத்து எழுந்த பரபரப்பு புகார்….!!!!

  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வி. இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 17 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த ஜனவரி 4ஆம் தேதி அரசின் சார்பில் சிறுவர்களுக்கான  தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனையடுத்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் தமிழ்ச் செல்வியின் மகள் 17 வயது சிறுமிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தியத்திலிருந்து  சிறுமியின் உடல்நிலை மோசமாக, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையின் போது  சிறுமியின் பார்வை […]

Categories
மாநில செய்திகள்

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி… ஆறு பேர் பலி…!!!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்திலுள்ள மேடிசன் கவுன்ட்டி பகுதியில் பயங்கர சூறாவளி காற்று தாக்கியுள்ளது. இதனால் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர். பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது அங்கு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முடிந்த பிறகே இறந்தவர்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

இன்றைய நிலவரப்படி…. தமிழகத்தில் மேலும் 223 பேருக்கு…. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் புதிதாக 223 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 596 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 3,131 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பானது 34,50,817-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 34,09,674 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பானது 38,012-ஆக உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக மாவட்ட அளவில் சென்னையில் 67 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்ட மக்களுக்கும்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் மேலும் 366 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 366 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 1,013 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 34,49,373 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்த உயிரிழப்பானது 38,003 ஆக அதிகரித்துள்ளது. இதில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா….! இவருக்கு கொரோனாவா…. “நலம் பெற வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்”…. சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரபல நடிகை….!!!

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா மூன்றாவது அலை அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவியது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸின் தாக்கம் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. தற்போது சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை அடுத்து சிலர் […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் தலை தூக்கும் கொரோனா” …. 239 பேருக்கு தொற்று உறுதி… பிரபல நாட்டில் பரபரப்பு ….!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 239 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி  செய்யப்பட்டுள்ளது. உலகின் முதன் முதலில்  கொரோனா தொற்று  சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவுடன்  போராடிக் கொண்டிருந்த நிலையில் சீனா கட்டுக்குள் வந்துவிட்டது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா  தலை காட்டத் துவங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக அங்கு  தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. ஜெட் வேகத்தில் குறைந்த பாதிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 575 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 1,913 பேர் குணமடைந்துள்ளனர். 9,440 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 34,47,581 ஆக அதிகரித்துள்ளது. 34,00,144 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,997 ஆக அதிகரித்துள்ளது. இதில் மாவட்ட அளவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே இனி நிம்மதியா இருங்க…. சுகாதாரத்துறை வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் மேலும் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கடந்த 24 மணி நேரத்தில் 618 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து 2,153 பேர் குணமடைந்துள்ளனர். இதனை அடுத்து 10,782 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 34,47,006 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 33,98,231 பேர்  குணமடைந்துள்ளனர். தற்போது ஒட்டு மொத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது கொரோனா!…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று புதிதாக 2,812 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,33,966-ஆக உள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து 11,154 பேர் குணமடைந்துள்ளதால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 33,48,419-ஆக உள்ளது. அதேபோல் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,904-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது 47,643 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் குழந்தைகளின் வாசிப்பு திறன் பாதிப்பு…. வெளியான ஷாக் ரிப்போர்ட்…!!!!

கொரோனா நோயால் அனைத்து பள்ளி குழந்தைகளின் வாசிப்பு திறன் மற்றும் எண்ணும் திறன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயால் அனைத்து பள்ளி குழந்தைகளும் படிப்பு ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளின் வாசிப்பு திறன் மற்றும் எண்ணும் திறன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.இந்த கருத்துக்கணிப்பை மேற்கு வங்காளம் பிரதன் கல்வி அறக்கட்டளை மற்றும் கல்லீரல் அறக்கட்டளை இணைந்து மேற்கு வங்காளத்தில் நடத்தியுள்ளன. கடந்த வருடம் டிசம்பர் மாதம் மேற்கு வங்காளத்தின் 17  மாவட்டங்களில் 11,148 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. சுகாதாரத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 5,104-ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 4,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 4,516 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 37 பேர் உயிரிழந்துள்ளனர். 20,237 பேர் குணமடைந்துள்ளனர். 1,15,898 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,20,505-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 32,92,559 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! “ஒரே நாளில்”… லட்சத்துக்கும் மேலான பாதிப்புகள்…. அதிர்ச்சியில் “ஜெர்மனி”… திக்குமுக்காடும் மக்கள்….!!

ஜெர்மனியில் கடந்த ஒரே நாளில் மட்டும் புதிதாக 1,21,834 பேருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் புதிதாக 1,21,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.09 கோடியை தாண்டியுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 77 ஆக உள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,19,311 ஆக அதிகரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று…. இவ்ளோ பேருக்கா?…. சுகாதாரத்துறை சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று புதிதாக 7,524 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,04,762 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23,938 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,28,151 ஆக உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! “கொரோனா” இப்படித் தாறுமாறா போனா “நாங்க என்ன செய்ய”…? 38 கோடியை தாண்டிய பாதிப்பு…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!

சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டில் முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது 38.17 கோடி நபர்கள் அந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த வைரஸ் அனைவரிடத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகளவில் தற்போது வரை இந்த கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38.17 கோடியை தாண்டியுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி ….. ஆபத்தான நிலையில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி…. விவரம் என்ன?

அமெரிக்காவில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கார்பன் மோனாக்சைடு நச்சுவாயு பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் மேரிஸ்வில்லே எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஹாம்ப்டன்  இன் எனும் நட்சத்திர ஹோட்டல்உள்ளது .அந்த ஹோட்டலில் உள்ள  நீச்சல் குளம் பகுதியில் இருந்தவர்களுக்கு திடீரென மயக்கம், மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முதலில் நினைவிழந்து  இரண்டு வயது சிறுமி ஒருவர் நீச்சல் குளம் பகுதியில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

புதிய உச்சம்: ஜனவரி (17 முதல் 23) வரை…. 2 கோடியை கடந்த கொரோனா…. இந்தியாவோட பங்கு இவ்ளோவா..? மிரண்டுபோன WHO….!!

ஜனவரி 17 முதல் 23 வரையிலான ஒரு வார கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 2 கோடியை 10 லட்சம் பேருக்கு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு ஜனவரி 17 முதல் 23 வரையிலான ஒருவார கால கொரோனா பாதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரே வாரத்தில் புதிய உச்சமாக 2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட பாதிப்பு: ஒரே நாளில்… “5,00,000 த்தை” கடந்த கொரோனா…. திணறும் பிரபல நாடு….!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 5,01,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவிலிருந்து முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனா அடுத்தடுத்து பல உருமாற்றங்களை பெறுவதால் உலகநாடுகள் பெரும் அச்சத்திலுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் உச்சகட்ட பாதிப்பாக கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 5,01,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,02,548 ஆக அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமின்றி […]

Categories
சினிமா

ஐயோ…! கொரோனா தொற்று இவரையும் விட்டு வைக்கவில்லையா…? அதிர்ச்சியில் திரையுலகம்…!!

இயக்குனரும் நடிகருமான செல்வராகவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலிக்கு சில நாட்களுக்கு முன்பு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தன்னுடைய பதிவில் கூறியிருப்பதாவது, “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று காலை தெரியவந்தது. என்னுடன் கடந்த 3 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து […]

Categories
அரசியல்

உயர்த்தி வழங்குங்க….! “இதெல்லாம் பத்தாது…. 30 ஆயிரமாவது வேண்டும்”…. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிர் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தால் 4,44,988 ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த பயிர்களுக்கு நிவாரணமாக வெறும் ரூ.168.35 […]

Categories
உலக செய்திகள்

ALERT: மக்களே.. “ஒரே நாளில்” கொத்தாக பாதித்த “கொரோனா”…. வெளியான பரபரப்பு தகவல்….!!

போர்ச்சுக்கலில் கடந்த ஒரே நாளில் மட்டும் 52,549 பேருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு அத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,00,000 த்தையும் தாண்டியுள்ளது. போர்ச்சுக்கலில் கடந்த ஒரே நாளில் மட்டும் 52,549 பேருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,03,169 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 33 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனால் அந்நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. இந்த ஒரு நாட்டை தவிர…. ஆபத்தில் உலக நாடுகள்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த வாரம் கொரோனா தொற்று பாதிப்பு ஆப்பிரிக்காவை தவிர மற்ற நாடுகளில் கணிசமாக அதிகரித்தது. அதாவது ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் அதற்கு மாறாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் உயிரிழப்பு எண்ணிக்கை 45 ஆயிரமாக பதிவாகியுள்ளது. அதேபோல் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பாதிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. சீனாவில் மீண்டும் அபாயம்?…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. ஆனால் சீனாவில் மட்டும் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு புதிதாக 87 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 55 பேர் வெளிநாடு பயணம் […]

Categories
உலக செய்திகள்

ALERT: மக்களே உஷார்… ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? திக்குமுக்காடும் அரசு….!!

சார்ஜியாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் சுமார் 7,521 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு அத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தையும் கடந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். சார்ஜியாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,521 ஆக உள்ளது. இந்நிலையில் சார்ஜியாவில் மொத்தமாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,06,864 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

OMG : அசுர வேகத்தில்…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா?…. சுகாதாரத்துறை சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

இத்தாலியில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் இரண்டும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அந்த வகையில் இத்தாலியில் புதிதாக 2,28,179 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்து 18 ஆயிரத்து 425-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 434 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 825-ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே 63,14,444 பேர் […]

Categories
மாநில செய்திகள்

உச்சத்தில் கொரோனா…. தினசரி பாதிப்பு 23,888 பேர்…. வெளியான தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“இஸ்ரேலில் அதிர்ச்சி!”…. புதிதாக இவ்ளோ பாதிப்பா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் புதிதாக கொரோனாவால் 39,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,68,135 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 பேர் […]

Categories
உலக செய்திகள்

OMICRON : தொற்று பாதிக்கப்பட்டவர்களில்…. 82 % பேருக்கு…. அமெரிக்க விஞ்ஞானி சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஹெல்த் மெட்ரிக் சயின்ஸ் துறையின் தலைவரும், ஐஹெச்எம்இ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனருமான கிறிஸ்டோபர் முர்ரே ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் பரபரப்பு தகவல்கள் சிலவற்றை கூறியுள்ளார். அதாவது ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு உயிரிழப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் ஆகியவை குறைவாகவே இருக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் டெல்டாவை ஒப்பிடுகையில் ஒமிக்ரான் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும். அதேபோல் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 82 சதவீதம் பேருக்கு அறிகுறிகளே இல்லை என்று கிறிஸ்டோபர் கூறியுள்ளார். இருப்பினும் ஒமிக்ரானால் […]

Categories
உலக செய்திகள்

ALERT: மக்களே உஷார்… இதோ வந்துட்டு “DELTACRON”….. உறுதியான பாதிப்பு…. திணறும் ஆய்வாளர்கள்….!!

மத்திய கிழக்கு நாடான சைப்ரஸில் முதல்முறையாக கொரோனாவின் புதிய மாறுபாடான டெல்டாக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் முதல் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உருமாறி அனைத்து நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. அதன்படி தென்னாபிரிக்காவில் புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவின் உரு மாற்றங்களான டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸை ஒத்திருக்கும் புதியவகை டெல்டாக்ரான் மாறுபாட்டை அறிவியலாளர்கள் முதன் […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் அதிர்ச்சி!”…. புதிய வகை வைரஸை உறுதி செய்த ‘சீனா’…. பீதியில் உறைந்த மக்கள்….!!!!

அடுத்த மாதம் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருப்பதால் அந்நாட்டு அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பீஜிங்குக்கு அருகில் உள்ள துறைமுக நகரமான தியான்ஜினில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களில் 2 பேருக்கு புதிய வகை கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் முதன் முதலாக […]

Categories
உலக செய்திகள்

“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை”…. தனிமையிலிருக்கும் அதிபர்…. காரணம் என்னன்னு தெரியுமா…? இதோ.. வெளியான தகவல்….!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் ஆஸ்திரேலிய நாட்டின் அதிபர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை தங்கள் நாட்டிற்குள் மேற்கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் அதிபரான கார்ல் நெஹாமர் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையினால் கார்ல் தன்னை வீட்டிலேயே தனிப்படுத்தி கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடாளுமன்றத்தில் 402 பேருக்கு கொரோனா பாதிப்பு…. அதிர்ச்சி….!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் 8ஆம் தேதி வரை நாடாளுமன்றம் ஊழியர்கள் 1,409 பேருக்கு சோதனை நடத்தியதில் 402 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“ஆதிக்கம் செலுத்தும் கொரோனா!”…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா?…. பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!!!

கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் கொரோனாவால் புதிதாக 8,48,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் கொரோனாவால் புதிதாக 8,48,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 6,04,63,747 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் அந்நாட்டில் கொரோனாவால் ஒரேநாளில் 2,025 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 8 […]

Categories
உலக செய்திகள்

“உலக நாடுகளுக்கு அதிர்ச்சி!”…. 2-வது இடத்தில் உள்ள இந்தியா…. கோர முகம் காட்டும் கொரோனா….!!!!

உலக அளவில் கொரோனாவால் இதுவரை 30.36 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. மேலும் உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. உலக அளவில் இதுவரை கொரோனாவால் 30.36 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கொரோனா வைரசால் […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு தகவல்…! ஒரே வாரத்தில்…. உச்சத்தை தொட்ட ஓமிக்ரான்…. உண்மையை உடைத்த WHO….!!

உலகளவில் கடந்த வாரத்தில் மட்டும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனா மீண்டும் மீண்டும் உருமாறி அனைத்து நாடுகளுக்கும் பரவுவதால் பொதுமக்கள் அச்சத்திலுள்ளார்கள். இதனை தடுக்க உலக நாடுகள் பல முயற்சிகளை மிகத் தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கடந்த வாரத்திற்கான கொரோனா நிலவர தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட எச்சரிக்கை: பல லட்சம் பேரை தாக்கும் “ஓமிக்ரான்”…. சரியான திட்டத்தை களமிறக்கிய பிரபல நாடு….!!

இஸ்ரேலில் ஆய்வாளர்கள் விடுத்த எச்சரிக்கையடுத்து பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது தவணையை செலுத்த அந்நாடு தயாராகி வருகிறது. இஸ்ரேலுக்கு அந்நாட்டின் ஆய்வாளர்கள் தற்போது அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக பரவி வரும் ஓமிக்ரான் தொடர்பான முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். அதாவது ஜனவரி மாதத்தின் இறுதிக்குள் இஸ்ரேல் நாட்டில் பல லட்சம் பேரை ஓமிக்ரான் தொற்று தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்கள். இந்த எச்சரிக்கையை முன்னிட்டு இஸ்ரேல் அரசாங்கம் அதிரடியான முடிவு ஒன்று எடுத்துள்ளது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! இந்த நாட்டுக்கு போனீங்கன்னா “போலீஸ்” பார்வையில்தான் இருக்கணும்…. வெளியான அதிரடி உத்தரவு….!!

அமெரிக்காவில் நாளொன்றுக்கு ஓமிக்ரான் பரவல் 3,00,000 யும் கடந்த நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் அந்நாட்டை சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானால் அமெரிக்காவில் நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேலான நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தலை முன்னிட்டு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது அமெரிக்காவை பிரான்ஸ் அரசாங்கம் கொரோனா பயண சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. ஆகையினால் அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் வரும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதோடு மட்டுமின்றி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்! 3-வது அலை எழுந்தால்?….80,000 பலிகள் ஏற்படலாம்…. சுகாதார அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!

மும்பையில் புத்தாண்டு வாழ்த்து செய்திகளுடன் ஒமைக்ரான், ப்ளூமைக்ரான் போன்ற கொரோனா செய்திகளும், பொதுமக்கள் 3-வது அலை தொடர்பான செய்திகளும், மக்களை பீதியில் வைத்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் ஒமைக்ரான் 3-வது அலை எழுந்தால், கட்டாயம் அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது. அந்த வரிசையில் 3-வது அலையின் போது 80 லட்சம் கொரோனா பாதிப்புகளும், 80,000 பலிகளும் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை […]

Categories
தேசிய செய்திகள்

14 மாநிலங்களில் மீண்டும் தலை தூக்கிய கொரோனா…. மலைக்க வைக்கும் பாதிப்பு எண்ணிக்கை….!!

கொரோனா பாதிப்பால் கடந்த சில தினங்களில் நாடு முழுவதும் 220 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக 164 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா ஆட்டம் காட்டி வருகிறது . சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று சுமார் 14 ஆயிரத்து 764 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாதிப்பு சுமார் 17 ஆயிரத்ததை நெருங்கி உள்ளது என்பது மேலும் திடுக்கிட வைக்கும் ஒரு தகவல் ஆகும். அப்படி நிலையில் நேற்றைய பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை இல்லாத ஷாக்…. இப்படியே போனா எப்படி?….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 1,000-ஐ நெருங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று […]

Categories

Tech |