உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னையில் இருந்து மகனின் திருமணத்திற்காக கூடங்குளம் வந்தபோது அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. முதியவர் உடலில் இருந்து சளி மாதிரியை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி […]
