தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் முதல்முறையாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19,333 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 52.47% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், இன்று 2,000ஐ நெருங்கியது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக […]
