சேலம் மாவட்டத்தில் மீண்டும் படையெடுக்கும் கொரோனாவால் புதிதாக 26 நபர்கள் பாதிப்படைந்துள்ளார்கள். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று அனைத்து பகுதிகளிலும் சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்று மென்மேலும் பரவாமலிருக்க அரசாங்கம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகலையும் , விதிமுறைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்த கொரோனா தொற்று தற்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் உருவெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் கொரோனா பரிசோதனை அதிக அளவில் […]
