Categories
தேசிய செய்திகள்

3 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் உச்சம்…. மக்கள் கவலை…..!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம்அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவின் கோரத்தாண்டவம் தொடரும்…. ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு நடவடிக்கை…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை அறை வசதிகளும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் பலர் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து தனியார் மருத்துவமனைகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் நாட்களில் கொரோனாவின் அச்சுறுத்தல் மிக மோசமாக இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உருமாறிய கொரோனா… பாதிப்பு 90 ஆக உயர்வு… மக்கள் கடும் அச்சம்…!!!

இந்தியாவில் தற்போது வரை உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது. […]

Categories
ஆன்மிகம் கொரோனா கோவில்கள்

ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி… சபரிமலையில் திடீர் பரபரப்பு… வெளியான தகவல்…!!!

சபரிமலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருவதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். சபரிமலையில் 220க்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். இதனால் அதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு பணிக்கு காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு பணியாற்றும் தேவஸ்தான ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஓட்டல் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் என அங்கு இருக்கும் அனைவரையும் 14 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் …!!

எதிர்வரும் குளிர்காலத்தில் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரமாக உயரும் என தேசிய நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் டிசம்பர் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் அதனை எதிர்கொள்ள முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி டெல்லி அரசுக்கு தேசிய நோய்த்தடுப்பு மையம் அறிவுறித்தியுள்ளது. குளிர்காலத்தில் ஏற்படும் சுவாச கோளாறுகள் விழாக்கள் பொது மக்கள் கூடுதல் உள்ளிட்டவற்றால் டிசம்பர் மாதம் முதல் கொரோனா அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினம் தோறும் 15,000 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 74 பேர் பாதிப்பு…!!!

மதுரையில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவை உலுக்கும் கொரோனா… 5 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

மெக்சிகோவில் கொரோனா பாதிப்படைந்த வர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியுள்ளது.   உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2.12 கோடியை எட்டியுள்ளது. கொரோனாவால் தற்போது வரை 7.60 லட்சத்துக்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1.40 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ தற்போது ஏழாவது இடத்தில் இருந்து வருகிறது.   இந்நிலையில் மெக்சிகோவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலை உலுக்கும் கொரோனா…கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60,091 பேர் பாதிப்பு…!!!

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாஅதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பிரேசில் அரசு  தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் , ஆரம்ப காலத்தில் அங்கு நிலவிய அலட்சியப் போக்கு காரணமாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60,091 பேருக்கு  கொரோனா பாதிப்பு  […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆகஸ்ட் மாதத்திற்குள் 8000 பேர் பாதிக்கப்படுவார்கள் – அதிர்ச்சி கொடுத்த அதிகாரி..!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் 8000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் 8000 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி லட்சுமி பிரியா அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4,107 பேர் பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் நேற்று (நேற்றுமுன்தினம்) மட்டும் […]

Categories

Tech |