திருச்சியை தலையிடமாக கொண்டு இயங்கிவந்த எல்பின் நிதிநிறுவன பங்குதாரர்களில் ஒருவர்தான் அழகிரி சாமி என்ற ராஜா. “அறம் மக்கள் அறக்கட்டளை” எனும் பெயரில் சமூகசேவகர் போன்று மோசடிகளில் ஈடுபடுவது தான் ராஜாவின் முழுநேரப் பணி ஆகும். இவரும் இவருடைய சகோதரர் ரமேஷும் சேர்ந்தும் தங்களது நிதிநிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் செலுத்தினால், 10 மாதத்தில் 2 மடங்காக திரும்பிதரப்படும் என கூறி பொதுமக்களுக்கு வலைவிரித்தனர். அதனை உண்மை என நம்பி பெரும்பாலான முதலீட்டாளர்கள் அந்த நிதிநிறுவனத்தில் பணத்தை […]
