Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளம் மாதிரி தேங்கி கிடக்கு… சீக்கிரம் நடவடிக்கை எடுங்க… மயிலாடுதுறையில் பொதுமக்கள் சாலை மறியல்..!!

மயிலாடுதுறையில் சாலைகளில் குளம்போல் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டம் 2007-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஆனால் இந்த திட்டம் ஒழுங்காக செயல்படுத்தப் படாததால் ஆங்காங்கே குழாய்கள் வெடித்து பாதாளச் சாக்கடையில் இருந்து கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதில் ஆரோக்கியநாதபுரத்திற்கு பிரிந்து செல்லும் சாலையில் அதிக அளவு சாக்கடை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதுனால ரொம்ப கஷ்டப்படுறோம்…சாலையில் தேங்கிய கழிவுநீர்… மயிலாடுதுறையில் பொதுமக்கள் அவதி..!!

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடையில் உள்ள கழிவு நீர்கள் சாலையில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2007-ம் ஆண்டிலிருந்து பாதாளசாக்கடை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக கழிவுநீர் குழாய்கள் மற்றும் ஆங்காங்கே உள்நுழைவு தொட்டிகள் உடைந்து சாலைகள் உள்வாங்கியுள்ளன. மயிலாடுதுறையில் 15 இடங்களில் ஆள்நுழைவு தொட்டிகள் உடைந்து சேதமடைந்ததுள்ளது. மேலும் சில நாட்களுக்கு பின் அவை சீரமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 16-வது இடமாக தரங்கம்பாடி பகுதியில் ஆள்நுழைவு தொட்டி உடைந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சாலைகளுக்கு பாதிப்பு இல்லாத பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

சாலைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என அமைச்சர் வேலுமணி சட்டப்பேரவையில் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பாதாள சாக்கடை திட்டம் குறித்து பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சாலைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் பட்டுக்கோட்டையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை இருப்பதால் […]

Categories

Tech |