பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் வில்லை போலீசார் சார்பாக வழங்கப்படுகின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்திலிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள், சேலம், எடப்பாடி, திருச்செங்கோடு, நாமக்கல், ஈரோடு, சங்ககிரி, பவானி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 3 லட்சம் பக்தர்கள் நடைபயணமாக காங்கேயம் வழியாக தைப்பூசத்திற்கு செல்வார்கள். அவ்வாறு பக்தர்கள் நடைபயணம் செல்லும் போது விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக போக்குவரத்து போலீஸ் சார்பாக ஒளிரும் வில்லைகள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக இரவு நேர நடைப்பயணத்தின் […]
