Categories
மாநில செய்திகள்

ஏணியாக இருந்த ஆசிரியர்களுக்கு பாத பூஜை…. பள்ளிக்கு நலத்திட்ட உதவி….  நெகிழ வைத்த சம்பவம்….!!!!

விழுப்புரம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு உதவி திட்டங்களை வழங்கியதோடு, ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து வழிபட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1992-93 வருடங்களில் படித்த மாணவர்கள் தற்போது துபாய் மற்றும் இலங்கை என்று பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு […]

Categories

Tech |